போட்டி விதிகள்
- உலகெங்கிலும் வாழும் இலங்கைத் தமிழ்ப் படைப்பாளர்கள் இப் போட்டியில் பங்குபற்றலாம்.
- அனுப்பப்படும் சிறுகதைக்கு பக்க வரையறை கிடையாது. சிறுகதைக்குரிய பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும்.
- தனித்துவமான தலைப்புக்கள் எதுவும் இல்லை. படைப்பாளர் விரும்பிய தலைப்புகளில் எழுதி அனுப்பலாம்.
- ஒரு படைப்பாளி எத்தனை சிறுகதைகளையும் போட்டிக்காக அனுப்பி வைக்கலாம்.
- சிறுகதை ஏலவே வெளிவந்ததாகவோ, மொழிபெயர்ப்பாகவோ, தழுவலாகவோ இருத்தல் கூடாது.
- சிறுகதைகள் நேரடியாக தபால்மூலம் அனுப்பி வைக்கலாம்.
- மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்படும் சிறுகதைகள், பாமினி வகை எழுத்துருவிலோ அல்லது யுனிகோட் எழுத்துருவிலோ தட்டச்சு செய்யப்பட்டு இருத்தல் வேண்டும்.
- ஏலவே இப்போட்டிக்காக சிறுகதைகளை அனுப்பி வைத்தவர்கள் மீண்டும் அனுப்பத் தேவையில்லை.
- இப்போட்டி தொடர்பில் நடுவர் குழுவின் முடிவே இறுதியானது.
- சிறுகதைகளை 2017, டிசம்பர் 31 க்கு முன்பாக அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.
- பரிசளிப்பு நிகழ்வு 2018 ஆரம்பத்தில், இலங்கை - மட்டக்களப்பில் நடைபெறும்.
- பரிசு பெறும் சிறுகதைகள் தாய்வீடு பத்திரிகையில் பிரசுரிக்கப்படும்.
- பரிசுக் கதைகள், தொகுப்பு நூலாக வெளியிடப்படும். சிறந்த சிறுகதைகளுக்கு தாய்வீடு நினைவுப் பதக்கத்துடன் முறையே.
1 ம் பரிசு : 20 ஆயிரம் ( இலங்கை ரூபா )
2 ம் பரிசு : 15 ஆயிரம் ( இலங்கை ரூபா )
3 ம் பரிசு : 10 ஆயிரம் ( இலங்கை ரூபா )
7 சிறப்புப் பரிசுகள் : தலா 5 ஆயிரம் ( இலங்கை ரூபா )
வழங்கிக் கௌரவிக்கப்படும்.
படைப்புக்களை அனுப்ப வேண்டிய முகவரி :
இலங்கை :
டாக்டர் ஓ.கே.குணநாதன்,
எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,
இல : 1 A,
பயனியர் வீதி
மட்டக்களப்பு,
இலங்கை
தொ.பே: 0094-776041503
அல்லது
கனடா :
இல : 1 A,
பயனியர் வீதி
மட்டக்களப்பு,
இலங்கை
தொ.பே: 0094-776041503
அல்லது
கனடா :
Thaiveedu,
P.O.Box # 63581
Woodside Square,
1571 Sandhurst Cir.
Toronto, ON
M1V 1VO
Canada
+ 94-776041503
Canada
Email: story@thaiveedu.com
