பாடசாலை மாணவர்களுக்கான முதலாம் தவணைக்கான விடுமுறை தினம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வழங்கப்படவுள்ளது.
இதற்கிணங்க 2019 ஆம்; ஆண்டிற்குரிய தமிழ் - சிங்கள் பாடசாலைகளுக்கான முதலாம் தவணை விடுமுறை காலம்; ஏப்பிரல் 05 ஆம் திகதி தொடக்கம் ஏப்பிரல் 21 ஆம் திகதி வரை வழங்கப்படுகின்றன.
மீண்டும் இரண்டாம் தவணைக்காக இப் பாடசாலைகள் ஏப்பிரல் 22 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளன.
இதேவேளை முஸ்லிம் பாடசாலைகளுக்கான முதலாம் தவணை விடுமுறைக் காலம் ஏப்பிரல் 11 ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகி ஏப்பிரல் 16 ஆம் திகதி வரை வழங்கப்படவுள்ளது.
மீண்டும் இப் பாடசாலைகள் இரண்;டாம் தவணைகாக ஏப்பிரல் 17 ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செ.துஜியந்தன்
