இன்று அதிகாலை பதுளை மகியங்கனை பிரதான வீதியில் ஏற்பட்ட கோரவிபத்தில் மட்டக்டக்களப்பில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச்சேர்நத 10 பேர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இருவர் படுகாயமடைந்த நிலையில் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலையில் இருந்து தியத்தலாவ நோக்கிப்பயணித்த பேரூந்தும் பதுளை ஊடாக மட்டக்களப்பு நோக்கி பயணித்த வேன் ஒன்றும் மோதியதிலே இத் துயரச்சம்பவம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுவர்களும், 3 பெண்களும், 4 ஆண்களும் அடங்குகின்றனர். மட்டக்களப்பு கல்லடி டச்பார் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்ப உறவினர்கள் உயிரிழந்த சம்பவம் பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதில் ஜோஷப் ரெலிங்டன் ஜோஷப்ஸ்(56வயது) அவரது
மனைவி சில்வியா ஜோஷப்(53வயது) அவர்களது
லிஸ்டர் எலெக்ஸேன்டர்(34வயது) அவரது
மனைவி நிஷாலி; எலெக்ஸேன்டர்(27வயது) அவர்களது இரட்டைக்குழந்தைகளான
பைஹா எலெக்ஸேன்டர,
ஹனாலி எலெக்ஷான்டர் (03வயது)
ஜீட் ஹென்ட்ரிக்(48வயது)
கிறஸ்ன்டா ஹென்ட்ரிக்( 42வயது) அவர்களது மகன்
ஜீட் ஹெய்ட் (19வயது)
மகள் ஷெரோபி ஹென்ட்ரிக்(10வயது)
ஆகியோரே உயிரிழந்துள்ளனர். செகானி ஹென்ட்ரிக்(13வயது), ரெசானி பர்கஸால்(16வயது) ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.
வேன் சாரதியின் தூக்கக்கலக்கத்தில் வேன் பயணிக்கவேண்டிய வழித்தடத்திலிருந்த தவறி எதிர்த்திசை வாகனங்கள் பயணிக்கவேண்டிய வழித்தடத்தில் வேன் அதிவேகமாக பயணித்ததினாலே இவ்விபத்து நேர்ந்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் 10 பேர் உயிரிழந்த அதிர்ச்சியும் சோகமும் மட்டக்களப்பு பிரதேசத்தை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதில் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுவர்களும், 3 பெண்களும், 4 ஆண்களும் அடங்குகின்றனர். மட்டக்களப்பு கல்லடி டச்பார் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்ப உறவினர்கள் உயிரிழந்த சம்பவம் பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதில் ஜோஷப் ரெலிங்டன் ஜோஷப்ஸ்(56வயது) அவரது
மனைவி சில்வியா ஜோஷப்(53வயது) அவர்களது
லிஸ்டர் எலெக்ஸேன்டர்(34வயது) அவரது
மனைவி நிஷாலி; எலெக்ஸேன்டர்(27வயது) அவர்களது இரட்டைக்குழந்தைகளான
பைஹா எலெக்ஸேன்டர,
ஹனாலி எலெக்ஷான்டர் (03வயது)
ஜீட் ஹென்ட்ரிக்(48வயது)
கிறஸ்ன்டா ஹென்ட்ரிக்( 42வயது) அவர்களது மகன்
ஜீட் ஹெய்ட் (19வயது)
மகள் ஷெரோபி ஹென்ட்ரிக்(10வயது)
ஆகியோரே உயிரிழந்துள்ளனர். செகானி ஹென்ட்ரிக்(13வயது), ரெசானி பர்கஸால்(16வயது) ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.
வேன் சாரதியின் தூக்கக்கலக்கத்தில் வேன் பயணிக்கவேண்டிய வழித்தடத்திலிருந்த தவறி எதிர்த்திசை வாகனங்கள் பயணிக்கவேண்டிய வழித்தடத்தில் வேன் அதிவேகமாக பயணித்ததினாலே இவ்விபத்து நேர்ந்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் 10 பேர் உயிரிழந்த அதிர்ச்சியும் சோகமும் மட்டக்களப்பு பிரதேசத்தை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேன் சாரதியின் தூக்கக்கலக்கத்தில் வேன் பயணிக்கவேண்டிய வழித்தடத்திலிருந்த தவறி எதிர்த்திசை வாகனங்கள் பயணிக்கவேண்டிய வழித்தடத்தில் வேன் அதிவேகமாக பயணித்ததினாலே இவ்விபத்து நேர்ந்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் 10 பேர் உயிரிழந்த அதிர்ச்சியும் சோகமும் மட்டக்களப்பு பிரதேசத்தை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



